Best Songs of Ilayaraaja

Welcome to this blog. This blog is for the lyrics and to listen best songs of ilayaraja's composotions. It could be most popular or rare unlistened tracks. And will be variety of genres.

Saturday, August 21, 2010

Vankuyile - வனக்குயிலே குயில் தரும்

படம் - பிரியங்கா
பாடியவர்கள் - S.P.B
இசை - இளையராஜா


















வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோய ஹோயே
ஹோய ஹோய ஹோய ஹோயே

உன் ஞாபகம் கண்ணில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஆஹா ஒஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரனை ஆனாதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மனநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

Ulagile Azhagi Neethaan - உலகிலே அழகி நீதான்

Enchanting duet song from the movie maayakanaadi.... Raaja sir introduced kannada singer nanditha after the sucessful hit song sihigaali in the movie aadinagalu..

பாடல் : உலகிலே அழகி நீதான்....
படம் : மாயக்கண்ணாடி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ், நந்திதா





உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்

பெண்கள் மனதில் என்ன நினைப்பு புரிவதில்லை
அழகு ராணி உன் மனதினை ஆள வேண்டும் தலைவனாய்

நிஜத்திலே அழகன் நீதான்
எனக்குத்தான் எனக்குத்தான்
உள்ளத்திலே உள்ளதை சொன்னேன்
உண்மையைத்தான் உண்மையைத்தான்

கட்டழகை விட்டுவிட்டு கண்ணில் என்ன கண்டாய்
கற்சிலை போல் நின்று என் உயிரை கிள்ளுகின்றாய்
காதலனாய் கண்கள் தானே சுட்டி காட்டியது
மன்னவனாய் உந்தன் நெஞ்சில் முடி சூட்டியது
அழகு எல்லாம் விழிகள் சொல்லும் மொழிகள் தானே
காதல் மழைக்காலங்களில் கையில் குடை வேண்டாமடி
நாதஸ்வரம் கேட்போம் நனைந்தே

நிஜத்திலே அழகன் நீதான்
எனக்குத்தான் எனக்குத்தான்
உள்ளத்திலே உள்ளதை சொன்னேன்
உண்மையைத்தான் உண்மையைத்தான்

பூக்களிலே வந்த நிறம் என்றும் மாரிடுமா
பெண்மை எனை வண்ண நிறமென மாரிடுதே
காதல் நிறம் மாரும் என்றால் அது காதல் இல்லை
நம்மை போலே காதல் கண்டார் இங்கு யாரும் இல்லை
பிறவி யாவும் தொடரும் அன்பே நமது சொந்தம்
வங்கக்கடல் ஆழம் வரை சங்க தமிழ் பாடும் வரை
வாழும் நமது காதல் உலகில்

உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
நிஜத்திலே அழகன் நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்

பெண்ணின் மனது சொல்ல நினைக்கும் மொழிகள் இல்லை
அழகு தலைவா உன் மனதிலே அமர வேண்டும் தலைவியாய்

உலகிலே அழகி நீதான்
எனக்குதான் எனக்குதான்
நிஜத்திலே அழகன் நீதான்
எனக்குத்தான் எனக்குத்தான்

Yaarum Thodaatha Ondrai - யாரும் தொடாத ஒன்றை ஏதோ...

This really really amazing melody sung by our raaja sir and also shreya has done excellent work!

I like this song the way how sir sings and i dedicate to all of my fellow raala fans..
The lyrics is also mesmerizing...

Here we go..

பாடல் : யாரும் தொடாத
படம் : அஜந்தா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, ஸ்ரேயா கோஷல்




யாரும் தொடாத ஒன்றை ஏதோ
முதல் முறை தொடுகிறதே (நாநா ந நாநா....)
என்னுள் இல்லாத ஒன்றை எதுவோ
எனக்குள் தருகிறதே (நாநா ந நாநா...)
அம்மம்மம்மம்மா என்னுள் என்ன
ஆனந்தந்தமாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு

(யாரும் தொடாத ஒன்றை)

சிலு சிலு நதியலை வந்து எனை செல்லமாக தொடுதே
அது அது சுகம் தரவில்லை உயிர் தீயை தீண்டிவிடுதே
இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே
பூமி மேலே இல்லை எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்
காகிதம் காகிதம் ஒன்று மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று புது பௌர்ணமி ஆனது இன்று
என்ன மாயம் ஓஹோ மனதை திறந்து வைத்தேன் வயதை பூட்டி வைத்தேன்

(யாரும் தொடாத ஒன்றை)

பனித்துளி பனிதுளிக்குள்ளே நான் மூழ்கிப்போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி நான் மேகம் ஆனதென்ன
இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்பு பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ
யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே
ஐக்கிய மானது கொஞ்சம் அட பைத்தியமானது கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்
நீயும் நானும் ஓஹோ நடக்கும் புதிய காற்று தெறிக்கும் இசையின் ஊற்று

(யாரும் தொடாத ஒன்றை)

Sunday, August 8, 2010

Anthapuram - Azhage Unn Mugam



This song in particular is in a situation that heroine feels lonely in her husband's/lovers's remembrance. Great singing by Chithra... Feels awesome...

படம் (Movie) : அந்தப்புரம் (Andhapuram)
பாடியவர்கள் (சிங்கர்ஸ்) : சித்ரா, இளையராஜா (Chithra, Ilayaraaja)



ஹே... நா ந ந ந ந நா....
அழகே உன் முகம் பாராமல்
கண்ணும் நெஞ்சும் தூங்கவில்லையே
அலைகள் பொங்குது நெஞ்சிலே
நிமிஷம் கூட ஓயவில்லையே
நா ந ந ந ந நா....
அழகே உன் முகம் பாராமல்
கண்ணும் நெஞ்சும் தூங்கவில்லையே
அலைகள் பொங்குது நெஞ்சிலே
நிமிஷம் கூட ஓயவில்லையே
நீ என் விழியில் மிதக்கிறாய்
என் நெஞ்சில் நடக்கிறாய்
பெண்ணின் உணர்வு புரியுதா?
அது புரிந்தும்  இந்த விளையாட்டு ஏன் அன்பே

(அழகே உன் முகம்)

கோடி வருஷம் முடியலாம்
காதல் வைத்திருப்பேன் என் மனதிலே
ஆசை கனவு ஆயிரம்
ஒளித்து வைத்திருப்பேன் இரு விழியிலே
ஆதி என்பதும் அந்தம் என்பதும் காதல் இதில் ஏது
சேர்ந்து பறக்கும் அன்றில் வாழ்வில் காகம் ஏது
ஏக்கமோ....... மோ ..... ஒ ......
ஏக்கமோ ஏராளம் தூக்கமோ இல்லை
உன்னை சந்திக்கும் வரை
என்னை கொன்றது இந்த வெண்ணிலா

(அழகே உன் முகம்)

கட்டி முடித்த பூக்களோ
மண்ணில் உதிர்ந்ததே உன் அணைப்பிலே
கட்டில் இருந்த தலையணை
கசங்கி போனதே உன் நினைப்பிலே
சேர்த்து அணைக்க வளையல் உடைய கையில் காயம்
ததும்ப ததும்ப தளும்பும் முத்தத்தில் வேகம் வேகம்
பெய்யும் மழை.... ஐ ..... ஐ....
பெய்யும் மழை காலங்கள் சென்றாலும் வாராதே
நெஞ்சில் இனிக்கும் காலம் இது என்று இனி வரும்
(அழகே உன் முகம்)

The next enchanting number from raja - ஊருரங்கும் நேரத்தில்

Wow... What a enchanting melody... Hats off! to Raaja sir... The way he sings this songs... Here we go..

படம் (Movie) - கண்ணா உன்னை தேடுகிறேன் (Kanna Unnai Thedugiren)
இசை (Music) : இளையராஜா (Ilaiyaraaja)
பாடியவர் (Singer) : இளையராஜா (Ilaiyaraaja)



ஊருரங்கும் நேரத்தில் ஓசையில்லா சாமத்தில் -2
உன்னை தேடும் விண்மீன்கள் - 2
வேறு யார்க்கும் கேட்காமல் உனது காதில் ஓயாமல்
தாலாட்டும் விண்மீன்கள் -2
எந்த ஜன்னல் எட்டி பார்த்தாலும் தோன்றாதோ ஆகாயம்
எங்கு நின்று உற்றுக் கேட்டாலும் கேட்காதோ ஒரு கீதம்

(ஊருரங்கும்)

ஒ... என்னடி கண்மணி (என் மெல்லிசை கேட்குதா? - 2)
உண்மையை சொல்லடி (உயிர் மெல்லவே பூக்குதா? - 2)
வெண்ணிலா உன்னிடம் என் காதலை பேசுதா
ஜன்னலை மூடியும் அது தென்றலை வீசுதா
காலையில் காலையில் வாசல் வருவேனே
ஓஹோ நீ இடும் கோலத்தில் புள்ளி ஆவேனே
உன்னை நீ மூடிக் கொள்ளாதிங்கு காதலை பாடு
விலகினால் சுடுவது காதல் தீயம்மா

(ஊருரங்கும்)

இரவிலே மௌனமாய் (நான் உன்னுடன் வாழ்கிறேன் - 2)
விடியலில் வெளிச்சமாய் (உன் மேனியை சூழ்கிறேன் - 2)
காதலில் காதலில் நான் தாகத்தில் தவிக்கிறேன்
உன்னை நான் பார்த்ததும் மழை மேகத்தில் மிதக்கிறேன்
கார்த்திகை நாளிலே காதலை ஏற்று
ஆஹா தீபத்தின் ஒளியிலே பூமுகம் காட்டு
காலங்கள் போகும் முன்னால் வந்து காதலை சொல்லு
என்னிடம் உன்னை நீ வந்து பாரம்மா

(ஊருரங்கும்)

Lyrics in English
Oorurangum nerathil oosaiyillaa saamathil -2
unnai thedum vinmeengal - 2
veru yaarkum ketkaamal unadhu kaadhil ooyaamal
thaalaattum vinmeengal -2
yendha jannal yetti paarthaalum thondraadho aagaayam
yengu nindru utruk ketaalum ketkaadho oru geetham
(Oorurangum)
o... Yennadi kanmani (yenn mellisai ketkudha? - 2)
unnmaiyai solladi (uyir mellave pookkudhaa? - 2)
vennilaa unnidam yenn kaadhalai pesudhaa
jannalai moodiyum adhu thendralai veesudhaa
kaalaiyil kaalaiyil vaasal varuvene
oho nee idum kolathil pulli aavene
unnai nee moodik kollaathingu kaadhalai paadu
vilaginaal suduvadhu kaadhal theeyammaa
(Oorurangum)
iravile mounamaai (naan unnudan vaazhgiren - 2)
vidiyalil velichamaai (un meniyai soolgiren - 2)
kaadhalil kaadhalil naan thaagathil thavikiren
unnai naan paarthadhum mazhai megathil midhakkiren
kaarthigai naalile kaadhalai yetru
aahaa deebathin oliyile poomugam kaattu
kaalangal pogum munnal vandhu kaadhalai sollu
yennidam unnai nee vandhu paarammaa
(Oorurangum)

Saturday, August 7, 2010

கேட்க வில்லையா நெஞ்சின் ஓசைகள்

First I will start with the recently listened, which catched my heart and made me hum full day. The lyrics and the way of singing brings the feel...


படம் (Movie): மது (Madhu)
இசை : இளையராஜா (Ilayaraaja)
(Singers) பாடியவர்கள் : இளையராஜா, மஞ்சரி (Ilayaraja, Manjari)



கேட்க வில்லையா நெஞ்சின் ஓசைகள்
கேட்க வில்லையா நெஞ்சின் ஓசைகள்
ஊமையானதா உந்தன் ஆசைகள்
நரம்பை தீண்ட நாளம் வீணையில்
தாளம் போடும் நாளம் மேனியில்
சேர்ந்து பாடும் மௌன கீதம் முன்பே அன்பே
உன்னையேன் உளிக்கிறாய் வெளியில் வா
இந்த நாள் நல்ல நாள் முடிவு தா

மூச்சுக் காற்றிலே வெப்பம் வந்தும் புரியவில்லையா?
மூடும் இமைகளில் உண்மை உனக்கு விளங்கவில்லையா?
தாகம் உண்டானதே உன் மோக முகம் காட்டுமே
மேகம் ஏன் வந்தது உன் பெண்மை பதில் சொல்லுமே
ஓடும் நதியில் தானே சலனம் இருக்கும் நீ வா வா
வானம் பூமி சாட்சியாக வாழலாம் வா (கேட்க வில்லையா)

கண்ணை மூடினால் கோடி வண்ணம் கடந்து போகுதே
விண்ணிலே மனம் சிறகு முளைத்து பறந்து போகுதே
என்ன மாற்றம் இது எனக்குள் பூ பூக்குது
காட்டுப் பாதை இதில் அருவி தேன் ஊற்றுது
மண்ணில் இருக்கும் போது புதையல் கூட வீண் தானே
என்னை தோண்டி புரிய வைத்தாய் வாழலாம் வா (கேட்க வில்லையா)






Lyrics in English
ketka villayaa nenjin oosaigal
ketka villayaa nenjin oosaigal
oomaiyaanadha undhan aasaigal
narambai theenda naalam veenaiyil
thaalam podum naalam meniyil
serndhu paadum mouna geedham munbe anbe
unnaiyen ulikkiraai veliyil vaa
indha naal nalla naal mudivu thaa

moochu kaatrile veppam vandhum puriyavillayaa
moodum imaigalil unnmai unakku vilangavillayaa
thaagam undaanadhe unn moga mugam kaattume
mogam yean vandhadhu unn penmai padhil sollume
odum nadhiyil thaane salanam irukkum nee vaa vaa
vaanam boomi saatchiyaaga vaazhalaam vaa (ketka villayaa)

kannai moodinaal kodi vannam kadandhu pogudhe
vinnile manam siragu mulaithu parandhu pogudhe
yenna maatram idhu yenakkul poo pookudhu
kattu paadhai yidhil aruvi thean ootrudhu
mannil irukkum podhu pudhaiyal kooda veen thaane
yennai thondi puriya vaithaai vaazhalaam vaa (ketka villayaa)